28/3/13

விபச்சார விடுதி முற்றுகை: மாணவர்கள் உட்பட

யாழ். கோவில் வீதியில் அமைந்துள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் இயங்கிவந்த விபச்சார விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.யாழ். பிரதேச செயலக அதிகாரிகளால் இன்று (28) இடம்பெற்ற இம்முற்றுகையின் போது ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்கைது செய்யப்பட்ட ஏழு பேரில் பெண்கள் மூவரும் ஆண்கள் நால்வரும் அடங்குவதாக யாழ். பிரதேச செயலர் திருமதி சுகுணவதி தெய்வேந்திரம் தெரிவித்தார்.கைதானவர்களில் பல்கலைக்கழக மாணவன் ஒருவரும் மாணவி ஒருவரும் அடங்குவர்தாக அவர் குறிப்பிட்டார்.இவர்களது...

24/3/13

கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய ?

பெர்ன் நீதிமன்றம் சுவிட்சர்லாந்தில் குடியுரிமை பெற்ற தாய்லாந்துப் பெண்ணுக்கு ஆட்கடத்தல் மற்றும் விபச்சாரத்தில் ஈடுபடுத்துதல் போன்ற குற்றங்களுக்காக ஆறாண்டு சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.இந்தப்பெண் பல சுவிஸ் நகரங்களில் ஐம்பது பேரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்துள்ளார். கடந்த 2008ம் ஆண்டு பொலிசார் இந்தப்பெண்ணை ஜேர்மனியில் வைத்துக் கைது செய்துள்ளனர். அப்பொழுது அவளிடம் கடத்திக் கொண்டு வரப்பட்ட பெண்களின் ஆவணங்கள் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். இந்தப்...

23/3/13

விமானியாக நடித்த முதியவர் கைது

தன்னை விமானி என அறிமுகப்படுத்தி ஏமாற்ற முயன்ற முதியவரால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் பிலிப் ஜியானார்ட்(வயது 61). இவர் அமெரிக்காவின் பிளோரிடா மாகாணத்திற்கு செல்லும் விமானத்தில் ஏறி, விமானியின் அறைக்கு சென்று அமர்ந்து கொண்டார்.அங்கு சென்று தன்னை விமானி என அறிமுகப்படுத்தி கொண்டார். அதன் பின் சந்தேகம் எழுந்து சோதனையிட்ட போது, அதற்கான ஆதாரங்கள் ஏதும் அவரிடம் இல்லை. இதனையடுத்து பொலிசார் குறித்த முதியவரை கைது செ...

19/3/13

இசுலாமிய தீவிரவாதியாக மாறிய பிரான்ஸ் பொலிஸ்காரர்,.,

மாலித் தீவில் இசுலாமியவாதியாக வாழ்ந்து வரும் முன்னாள் பிரெஞ்சு பொலிஸ்காரர் டிஜமீல் என்பவர், ஜிஹாத் இயக்கத்தில் சேர்ந்து பிரான்சுக்கு எதிராக மாலியில் செயல்பட்டதால் பொலிசார் அவரைக் கைது செய்துள்ளனர் என்று ஊடகத் தகவல் வெளியிட்டுள்ளது.தற்பொழுது கைதான முன்னாள் பொலிஸ்காரரை குறித்து அவரது அக்கா கூறுகையில், என் தம்பி கிரினோபிள் என்ற ஊரில் குற்றத்தடுப்புப் பிரிவில் பணியாற்றினார் என்றும் பின்னர் பொலிஸ் துறையை விட்டு விலகி அடிக்கடி பள்ளிவாசலுக்குப் போகத்...

சிறையிலிருந்து தப்பியோடிய கைதிகள் சிக்கினர்

கனடா நாட்டு சிறையிலிருந்து ஹெலிகொப்டர் மூலம் தப்பிய கைதிகள் மீண்டும் பிடிபட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.கனடாவின் மான்ட்ரியல் நகர சிறையில் பெஞ்சமின் ஹூடோன்(வயது 36) டேனி புரொவிங்கல்(வயது 33) உள்ளிட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளநிலையில் சிறையிலிருந்து தப்பிக்க திட்டமிட்ட டேனி, தன் நண்பர்களை தொடர்பு கொண்டார். அதன்படி அவரது நண்பர்கள் கடந்த 17ம் திகதி, தனியார் சுற்றுலா ஹெலிகொப்டரை வாடகைக்கு அமர்த்தினர். விமானியை...

18/3/13

சிறைக்கைதிகள் ஹெலிகொப்டர் மூலம் தப்பி ஓட்டம்:

.கனடாவிலுள்ள கியூபெக் நகரத்தில் செயின்ட் ஜெரோம் சிறையிலிருந்த இரு கைதிகள் சிறைக் கண்காணிப்பாளரை நாடகமாடி ஏமாற்றிவிட்டு ஹெலிகொப்டர் மூலம் தப்பிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் கைதிகள் இருவரும், சிறை வளாகத்தில் வந்திறங்கிய ஹெலிகொப்டர் மூலம் தப்பிச்சென்றது தெரியவந்ததுள்ளதை தொடர்ந்து அந்நாட்டு பொலிசார் அவர்களைத் தேடி வருகின்றனர். மேலும் அந்த ஹெலிகொப்டரை மடக்கி பிடித்த பொலிசார் அதன்...

17/3/13

தேள்கள்: உயிரி ஆயுதமாகபயன்படுத்தியிருக்கலாம் என ??

 யாழ்ப்பாணம் மற்றும் அதனை அண்டிய பகுதியில் உயிர் கொல்லி தேள்கள் காணப்படுவதாக சிங்கள தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் எப்போது கண்டிராத வெள்ளை நிறத்திலான மிகவும் கொடி விஷத்தைக் கொண்ட தேள் வகையொன்று யாழ்ப்பாணத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த தேள் கொட்டினால் மரணம் ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. போர் இடம்பெற்ற காலத்திலும் அதன் பின்னரும் இந்தத் தேள் கொட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில்...

தம்பதிகளில் தலைகளை வெட்டி குளிர்சாதனப்

சீனாவின் நிர்வாக நகரமான ஹாங் காங்கின் தாய் கோக் சூயி பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் வசித்து வந்த சாவோ விங்-கி மற்றும் அவரது மனைவி சியு யுவெட்-யீ ஆகிய இருவரையும் கடந்த சில நாட்களாக காணவில்லை.இந்நிலையில் போலீசார் நேற்று நடத்திய சோதனையில், அந்த வயது முதிர்ந்த தம்பதியரின் தலைகள் அவர்களின் வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டியில் இருந்தது தெரியவந்தது. ரத்தம் சொட்டச் சொட்ட இருந்த அந்த தலைகளை பொலீஸார் கைப்பற்றினர். மேலும் அங்கு பதிவான தடயங்களும் சேகரிக்கப்பட்டன....

16/3/13

ஆளில்லா "வானில்" மோதாமல் தப்பித்த விமானம்

டொரொண்ட்டோவில் உள்ள பியர்சன் சர்வதேச விமானநிலையத்தில் எச்சரிக்கையை மீறி விமானத்தை இறக்கிய விமானியின் மீது கனடாவின் போக்குவரத்து பாதுகாப்புக் குழு விசாரணை நடத்தத் தொடங்கியுள்ளது.திங்கட்கிழமை இரவு 11.39க்கு ஏர் கனடா 178 என்ற ஜெட் விமானம் 97 பயணிகளுடன் தரையிறங்கியது. அப்போது விமானிகளிடம் தற்போது தரையிறங்க வேண்டாம் என்று இரண்டுமுறை எச்சரிக்கை விடப்பட்டது. ஆனால் அது யாருக்கோ விடப்பட்ட எச்சரிக்கையாகக் கருதிய விமானிகள் தமது விமானத்தைத் தரையில் இறக்கினர். அப்போது...

15/3/13

வளர்ந்த நாடுகளின் டாப் 10 வரிசையிலிருந்து கனடா ,,,

கடந்த 1990ம் ஆண்டு முதல், வளர்ந்த நாடுகளின் வரிசையில் பத்து இடங்களுக்குள் இருந்து வந்த கனடா இன்று பதினோராம் இடத்துக்கு இறங்கிவிட்டது என்று ஐ.நாவின் அறிக்கை தெரிவிக்கின்றது.சுகாதாரம், கல்வி, வருமானம் ஆகிய துறைகளில் கனடா 11ம் இடத்திலும், ஆண் பெண் பேதம் பார்ப்பதில் 18வது இடத்திலும் உள்ளது என்று ஐ.நாவின் அறிக்கை குறிப்பிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஐ.நாவின் மேம்பாட்டுத் திட்டம் தெற்கின் எழுச்சி என்ற தலைப்புடன் வெளியிட்ட ஆய்வறிக்கையில், உலக அளவில் தென்பகுதியிலுள்ள...

13/3/13

வர்ண மழையுடன் வீழ்ந்த பொருட்கள் வேற்றுக்கிரக வாசிகளுடையது!–

இலங்கையில் கடந்த வருடத்தில் பல்வேறு வர்ணங்களில் பெய்த மழையுடன் கிடைத்த அடையாளம் தெரியாத பொருட்கள் வேற்று கிரகவாசிகளுடையவை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இந்த பொருட்கள் தொடர்பில் அமெரிக்காவின் ஆராய்ச்சியாளரான ஜெமி வில்லிஸ் இலங்கையில் தங்கி இருந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்தார் தற்போது இந்த பொருட்கள் உலகத்துக்கு வெளியில் வெளிக்கிரகங்களை சேர்ந்தவர்களின் வாகனங்கள் சுற்றித் திரிவதை உறுதிப்படுத்தும் வகையில் அமைவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்....

கஞ்சா போதையில் இளைஞர்கள் வன்முறை

யெவர்டோன் லெஸ் லெய்ன்ஸ்(Yverdon-les-Bains) என்ற இடத்திலுள்ள மெக்டொனால்டின் உணவகம் ஓன்றின் முன்னர் ஆக்கிரமித்திருந்த கஞ்சா புகைத்த இளைஞர்களை அந்த இடத்தை விட்டுப் போகுமாறு அதட்டிய காவல்காரரை அவர்கள் அடித்து உதைத்துள்ளனர்.டிரான்செஸ்கோ பாதுகாப்பு நிறுவனத்தை சேர்ந்த பணியாளர் ஒருவர் இந்த உணவகத்தின் வாயிற் காவலராக பணியாற்றி வருகிறார். உணவகத்தின் முன்னர் 15 முதல் 20 வரையிலான இளைஞர்கள் கஞ்சா புகைத்துகொண்டு இருப்பதைக் கண்டு காவல்காரா் அவர்களை விரட்டியுள்ளார். அவர்களோ...

12/3/13

வீட்டை விற்பதற்காக விவாகரத்து செய்யும் சீனர்கள்

வீடு விற்பனையின் போது விதிக்கப்படும் அதிக வரியை தவிர்க்க சீன தம்பதியினர் விவாகரத்து செய்து கொள்கின்றனர்.சீனாவில், வீடு விற்பவர்கள் அதிக வரி செலுத்த வேண்டும் என்ற சட்டம் கடந்த 20 ஆண்டுகளாக அமலில் இருந்தாலும் கடுமையாக பின்பற்றப்படவில்லை. இந்நிலையில், இந்த சட்டத்தை கடுமையாக அமல்படுத்த அதிகாரிகளுக்கு சீன அரசு  கடந்த வாரம் உத்தரவிட்டுள்ளது. திருமணமாகாத தனி நபர்களுக்கு இச்சட்டத்தில் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி வரிவிதிப்பில்...

11/3/13

கோல்சஸ்டர் இளைஞர் கொலையில் இருவர் கைது

பிரிட்டனில் உள்ள கோல்சஸ்டா்(Colchester) என்ற ஊரில் தாமஸ் பிரிட்டன்(Thomas Brittain) என்ற பாடலாசிரியரை வீட்டிற்குள் திடீரென புகுந்த யாரோ கத்தியால் பலமுறை குத்திக்கொலை செய்துவிட்டனர்.இந்தக் கொலை தொடர்பாக இலண்டனைச் சேர்ந்த ஜேக் ஹம்மர்ஸ்ட்டோன்(Jack Hummerstone) மற்றும் ஆண்டிரி வெல்லா(Andre Vella) என்ற இரண்டு இளைஞர்கள் அருகிலுள்ள காவல்நிலையத்தில் சரண் அடைந்தனர். இதனைத்தொடர்ந்து இருவரின் படங்களையும் எஸ்ஸெக்ஸ் பொலிசார் வெளியிட்டுள்ளனர். இந்த இளைஞர்களின்...

9/3/13

இளவரசியிடமிருந்து ரூ.90 கோடி மதிப்புள்ள ஆடம்பர??

மிதமிஞ்சிய ஷாப்பிங் செய்து வாங்கிய பொருட்களுக்கு பணம் கட்ட முடியாததால் சவுதி இளவரசியிடமிருந்து ரூ.90 கோடி மதிப்புள்ள ஆடம்பர பொருட்களை பறிமுதல் செய்யும்படி பாரிஸ் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.மறைந்த இளவரசர் நையப் பின் அப்துல் அசிஸ் அல் ஸௌதின் மனைவியாக இருந்த மஹா அல்-சுதைரி பாரிஸ் நகருக்கு செல்லும் பொழுதெல்லாம் நிறைய ஆடம்பர பொருட்கள் வாங்குவதை வழக்கமாக கொண்டு இருந்துருக்கிறார். கடந்த 2012ம் ஆண்டு நான்கு நட்சத்திர ஹோட்டலான ஷாங்ரி லாவில் ஒரு தளத்தையே...

8/3/13

மொபைல் போன்களுக்கு நிகராக செயல்படும் கார்கண்ணாடி

மொபைல் போன்களுக்கு நிகராக செயல்படும் கார்கண்ணாடி விண்ட்ஸ் ஸ்கிரீன் எனப்படும் காரின் கண்ணாடிகளில் கைப்பேசியிலிருந்து வரும் அழைப்புக்கள் மற்றும் GPS தொடர்பான தகவல்களை பிம்பமாக தெரியப்படுத்தும் தொழில்நுட்பம் அறிமுகமாகியுள்ளது. இத் தொழில்நுட்பமானது ஜெனீவாவில் இடம்பெற்ற மோட்டார் வாகனக் கண்காட்சி ஒன்றில் முதன் முதலாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. Harman's Head UpDisplay System (HUD) எனப்படும் இத் தொழில்நுட்பத்தின் மூலம் தொடுதிரைத் தொழில்நுட்பத்திற்கு...

சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது?

நம்மில் பலருக்கு சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அவ்வப்போது ஓரிரு மிடறு தண்ணீர் அருந்தும் வழக்கம் உண்டு. இவ்வாறு சாப்பிடும்போது தண்ணீர் அருந்துவது, சாப்பிட்ட உணவு ஜீரணமடைவதை பாதிக்கும் என்று அலாரம் அடிக்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.  அதுமட்டுமல்லாது ரத்தத்தில் உள்ள இன்சுலினின் அளவும் தாறுமாறாக ஏறி இறங்கும் என்று எச்சரிக்கிறார்கள்.  ஒருவர் போதுமான தண்ணீர் அருந்துகிறாரா என்பதை அந்த நபரின் தாகம் உணர்வை வைத்து அறிந்துகொள்ளலாம். தாகம் எடுத்தால்...

7/3/13

இளம்பெண்ணைக் கற்பழித்த எட்டுப்பேர் கைது

பிரிட்டன் அருகே ஹெர்ட்ஃபோர்ட்ஷியரில்(Hertfordshire) பதினாறு வயது நிரம்பாத பெண்ணை கற்பழித்த எட்டு நபர்களை பொலிசார் புதன்கிழமையன்று கைது செய்துள்ளனர்.இந்த வழக்கு தொடர்பாகக் குற்றவாளிகளைத் தேடிய பொலிசார் நியுஹாம்(Newham), ரெட்பிரிட்ஜ்(Redbridge), ஹேவரிங்( Havering) மற்றும் ஹெர்ட்ஃபோர்டு ஷயர் போன்ற இடங்களில் அலைந்து இவர்களைப் பிடித்துள்ளனர். குற்றம் சுமத்தப்பட்ட எட்டுப் பேரும் 21 முதல் 24 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் ஆவர் என்று காவல்துறை அறிக்கை தெரிவித்துள்ளது....

5/3/13

நோபல் பரிசு பரிந்துரையில் மலாலா,,,

பாகிஸ்தானில் பெண் கல்விக்காக போராடி, தலிபன்களால் தலையில் சுடப்பட்டு, மரணத்துடன் போராடி உயிர் பிழைத்தவர் சிறுமி மலாலா.பள்ளிக்கூட சிறுமியான இவர், பெண் கல்விக்கு ஆதரவாக போராடியமை உலக நாடுகளை கவர்ந்தது. இந்நிலையில் மலாலாவின் பெயர் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுக்கு கொலம்பியா மற்றும் மியான்மர் தலைவர்களின் பெயர்களும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. சமுதாய தொண்டிற்காக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி...

4/3/13

ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு தொடர் ?

வயிற்று வலி காரணமாக பிரித்தானிய ராணி எலிசபெத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.ராணி இரண்டாம் எலிசபெத்(வயது 87), இவருக்கு கடந்த வெள்ளியன்று(1ம் திகதி) திடீர் வயிற்று வலி ஏற்பட்டதையடுத்து உடல் சோர்வடைந்தார். பின்னர் லண்டனில் உள்ள மன்னர் ஏழாம் எட்வர்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டொக்டர்கள் பரிசோதித்து வந்ததில் வாயு கோளாறால் அவதியுற்றுவருவதாக தெரியவந்தது. தற்போது தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. மேலும் எலிசபெத் பங்கேற்கும்...

2/3/13

பெண்ணை கற்பழித்த குற்றத்திற்காக அமெரிக்க

ஜப்பானில் கூட்டு கடற்படைப் பயிற்சிக்காக சென்றிருந்த அமெரிக்கா கடற்படை வீரர்களான கிரிஸ்டோபர் டேனியேல் பிரவுனிங் மற்றும் ஸ்கைலர் டோசியர் வாக்கர் ஆகியோர் கடந்த 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒக்கினாவா மாவட்ட தலைநகரான நாஹா-வில் ஜப்பானிய இளம்பெண் ஒருவரை கற்பழித்ததாக புகார் எழுந்தது. இச்சம்பவத்தை கண்டித்து ஜப்பானில் உள்ள பெண்ணுரிமை இயக்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. அமெரிக்க வீரர்களை ஜப்பான் போலீஸாரிடம் ஒப்படைக்க முதலில் மறுத்த அமெரிக்கா கடற்படை...