23/5/13

பூவின் மருத்துவ குணங்கள்:-

மல்லிகைப் பூவை அந்த காலத்திலேயே பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுத்தி வந்தனர். அதேப்போல, பல்வேறு மருத்துவ குணம் கொண்ட மல்லிகைப் பூ எண்ணெய் மருந்தாக பயன்படுத்தப்பட்டுள்ளது. வெளியில் உணவை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் பூச்சித் தொல்லைகள் அதிகமாக இருக்கும். வயிற்றில் பூச்சி இருந்தால் உடல் மெலியும், சருமத்தில் வெள்ளைத் திட்டுக்கள் காணப்படும். அப்படியானவர்கள் 4 மல்லிகைப் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அருந்தி வர...

22/5/13

கடற்கரையில் அரை நிர்வாணமாக நடமாடிய

நீர்கொழும்பு - ஏத்துக்கால கடற்கரையில் அரை நிர்வாண நிலையில், மதுபோதையில் ஆபாசமாக நடமாடிய பெண்கள் மூவருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது,குறித்த பெண்களுக்கு நீர்கொழும்பு மேலதிக நீதிவான் துவானி எஸ். வீரதுங்க தலா 2,500 ரூபா அபராதம் விதித்தார்,.  குளியாப்பிட்டிய கதிரானை, கோனவில பிரதேசங்களைச் சேர்ந்த பெண்களே அபராதம் விதிக்கப்பட்டவர்களாவர்.  கடற்கரையிலிருந்த பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடமாடிய இந்தப் பெண்களை பொலிஸார்...

21/5/13

ஆடம்பரமாக வாழ்ந்ததால் கொலை: கனடாவில் அதிர்ச்சி

 கனடா நாட்டினர் கோஸ்டா ரிச்சாவுக்கு பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கும்படி அரசு எச்சரித்துள்ளது.கடந்த வியாழன் அன்று பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தில் திடீரென வீட்டிற்குள் புகுந்த ஒருவன் அங்கிருந்தவர்களைக் கட்டிப் போட்டுவிட்டு துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறான். வான்கூவரைச் சேர்ந்த பிராட் டீரிங் என்பவர் இந்தக் கொலைகாரனின் துப்பாக்கிக் குண்டுக்குப் கடந்தவாரம் பலியானார். காவல் பணியாளரைப் போல உடை உடுத்தி வியாழன் பிற்பகல் துப்பாக்கி ஏந்தியபடி சிலர்...

15/5/13

இரட்டை கொலை: பொலிசார் தேடுதல்

  சுவிட்சர்லாந்திலுள்ள பேன்ஹோஃப்ஸ்ட்ராஸ்(Bahnhofstrasse) என்ற ஊரில் ஒரு சிறுவர் காப்பகத்தில் பணியாற்றி வந்த ஒருவர், அங்கிருந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இருவரை பலமுறை கத்தியால் குத்திக் கொலைச் செய்துள்ளார்.கொலை நடைபெற்றபொழுது அக்காப்பகத்தில் இருந்த சிறுவர்கள் எவருக்கும் இச்சம்பவம் குறித்து எதுவும் தெரிந்திருக்கவில்லை. பெற்றோரோடு வாழ முடியாத சிறுவர்கள் இந்த இல்லத்தில் அன்போடு வளர்க்கப்படுகிறார்கள். இங்கு ஒரு குடும்பச் சூழ்நிலை நிலவுவதால்...

9/5/13

மருத்துவமனையில் உள்ள இம்ரான் கான் தேர்தலில்

 பாகிஸ்தானில் வரும் 11-ம் தேதி வரலாற்று சிறப்பு மிக்க பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.இதற்கான பிரச்சாரம் உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில், டெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கான் லாகூர் பிரச்சாரத்தின் போது மேடையில் இருந்து விழுந்து காயம் அடைந்தார். கழுத்தில் உள்ள எலும்பு மற்றும் முதுகெலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளதால் மேலும் சில நாட்கள் அவர் மருத்துவமனையில் ஓய்வெடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் கூறியுள்ளனர். இதனால் மருத்துவமனையில் இருந்தபடியே,...

7/5/13

விபத்தில் பலி எண்ணிக்கை 700 ஆக அதிகரிப்பு:

வங்க தேச தலைநகர் டாக்காவின் புறநகரில் உள்ள சவார் என்ற இடத்தில் 8 மாடி ஆயத்த ஆடை தயாரிப்பு தொழிற்சாலை கட்டிடம் கடந்த மாதம் 24ம் திகதி இடிந்து விழுந்தது.இந்த விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். சுமார் 1000 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.இந்நிலையில், இன்றைய நிலவரப்படி விபத்து நேர்ந்த இடத்தில் இருந்து இதுவரை 700 பிரேதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன....

4/5/13

தங்கம் பவுனுக்கு ரூ.56 குறைந்தது,,

சென்னையில் இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ. 56 குறைந்துள்ளது. ஒரு பவுன் ரூ. 20 ஆயிரத்து 688 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ. 2586-க்கு விற்கிறது. வெள்ளி விலை கிலோவுக்கு ரூ. 135 குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ. 45 ஆயிரத்து 690 ஆகவும், ஒரு கிராம் ரூ. 48.90 ஆகவும் உள்ள...

2/5/13

சிறிலங்காசெல்லும் ஜேர்மனிய சிங்கங்கள்,,,,

ஜேர்மனி மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகள் இணைந்து சிறிலங்காவுக்கு மூன்று சிங்கங்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளன.இம்மாதத்தின் முதல் இரு வாரங்களுக்குள் இந்த சிங்கங்கள் சிறிலங்காவுக்கு தருவிக்கப்படவுள்ளதாக தேசிய மிருகக்காட்சி சாலையின் பேச்சாளர் ஒருவர் கூறினார். ஜேர்மனியிலிருந்து இரண்டு பெண் சிங்கங்களும், தென் கொரியாவிலிருந்து ஆண் சிங்கமொன்றும் சிறிலங்காவுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன. இதேவேளை, தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலையில் 6 சிங்கங்கள்...