tag:blogger.com,1999:blog-70266032337121050712024-03-13T19:32:13.766+01:00உதிரிப்பூக்கள் இணையம் BY.RajahUnknownnoreply@blogger.comBlogger106125tag:blogger.com,1999:blog-7026603233712105071.post-20520738559087730452015-07-23T00:55:00.004+02:002015-07-23T00:55:29.680+02:00நெடுந்தீவு அரவிந்தின் மறுபடியும் ஒரு காதல்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-pZDTPEul21U/VbAe1ZkokeI/AAAAAAABTXA/JhHvIkAxg08/s1600/marubadiyumkathal.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="288" src="http://4.bp.blogspot.com/-pZDTPEul21U/VbAe1ZkokeI/AAAAAAABTXA/JhHvIkAxg08/s320/marubadiyumkathal.jpg" width="320" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
மறுபடியும் ஒரு காதல்</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
கணவன் மனைவியாய்</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
பிரிவுகள் நேர்ந்தபின்</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
நினைவுகளை</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
ஒன்றுசேர்த்து</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
நிஜங்களை ஆராய்கையில்</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
சந்தேகம் தப்பென்று</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
என்னுகிறேன்.</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
கண்ணகியாய் இருந்த உன்னை காரிருளில்</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
தள்ளிவிட்டேன்</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
சந்தேகம் எனும் படுகுழிக்குள்</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
விழுந்தது என் மனம்</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
தூரமாய்ப்போனது</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
நம் உறவு.</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
மன்னித்து விடு என்னவளே.</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
காதலின்போது தோற்காத</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
நம் அன்பு</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
கல்யாணத்தின் பின் </div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
கறைபட்டுப்போனது</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
வெப்பத்தில் நொருங்கிய</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
கண்ணாடிபோல்</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
சுட்டுக்கொண்டே</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
உடைகிறது என் மனம்</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
மன்னித்துவிடு</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
உயிர்வரை இனித்தவளே.</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
மறுஜென்மம் தேவை</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
இல்லை நாம் மறுபடியும்</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
காதல் செய்வோம்</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
கணவன்,மனைவியாய்</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
இப்போதே இணைவோம்</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
மறுபடியும் வாழ்வோம்</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
ஆக்கம் நெடுந்தீவு அரவிந்</div>
</div>
<span style="color: maroon;"><strong><em><a href="http://www.nilavarai.com/" target="_blank">
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> </a></em></strong></span><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-pZDTPEul21U/VbAe1ZkokeI/AAAAAAABTXE/aBqH_YA6kXc/s1600/marubadiyumkathal.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="360" src="http://1.bp.blogspot.com/-pZDTPEul21U/VbAe1ZkokeI/AAAAAAABTXE/aBqH_YA6kXc/s400/marubadiyumkathal.jpg" width="400" /></a></div>
<span style="color: maroon;"><strong><br /></strong></span></div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7026603233712105071.post-16092803676913858952015-05-20T10:42:00.000+02:002015-05-20T10:42:00.527+02:00ரதிமோகனின் அன்பு கொண்ட இதயம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-dZ1abKHqWnE/VVxH2UGBeYI/AAAAAAABR9o/Yvh1FHa9bK4/s1600/rathimokan0.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="288" src="http://4.bp.blogspot.com/-dZ1abKHqWnE/VVxH2UGBeYI/AAAAAAABR9o/Yvh1FHa9bK4/s320/rathimokan0.jpg" width="320" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
மெய்யன்பு</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
பொய்யாகலாம்</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
அழுகையும்</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
வலியும்</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
மெய்யாகலாம்….</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
இதயத்து வலிக்கு</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
தனிமை</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
நிவாரணம் தேடித்</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
தரலாம்..</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
தனிமைக்கு</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
எழுத்தாணி</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
துணை</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
சேர்க்கலாம்.</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
அதிகமான அன்பும்</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
அதிக உரிமையும்</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
பிரிவை தந்து</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
செல்லலாம்….</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
அதீத அன்பு</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
அதிக சோகம்</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
ஆழமாய்</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
நேசிக்காதே என</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
அறிவுரை உரைக்க..</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
இதயமிங்கு</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
தெளிவாகி</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
தெளித்து நின்றது</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
பன்னீரை</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
செந்நீரையல்ல.</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
ஆக்கம்: ரதிமோகன்</div>
</div>
<span style="color: maroon;"><strong><em><a href="http://www.nilavarai.com/" target="_blank">
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> </a></em></strong></span><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-dZ1abKHqWnE/VVxH2UGBeYI/AAAAAAABR9o/Yvh1FHa9bK4/s1600/rathimokan0.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="360" src="http://4.bp.blogspot.com/-dZ1abKHqWnE/VVxH2UGBeYI/AAAAAAABR9o/Yvh1FHa9bK4/s400/rathimokan0.jpg" width="400" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-8TPpufyIjP4/VVxH7-vZlBI/AAAAAAABR9w/j0Y57D-iBE0/s1600/rathimokan.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="368" src="http://4.bp.blogspot.com/-8TPpufyIjP4/VVxH7-vZlBI/AAAAAAABR9w/j0Y57D-iBE0/s400/rathimokan.jpg" width="400" /></a></div>
<span style="color: maroon;"><strong><br /></strong></span></div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7026603233712105071.post-74731019795262541692015-02-25T16:16:00.002+01:002015-02-25T16:16:49.424+01:00அந்தக் காலங்களில் செம்பு குடங்களில் தண்ணீர் வெப்பது ஏன்??? <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-zB4Sgp74Soo/VO3kovfA3lI/AAAAAAABOtE/g2sLW8JHH9c/s1600/kudam.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://3.bp.blogspot.com/-zB4Sgp74Soo/VO3kovfA3lI/AAAAAAABOtE/g2sLW8JHH9c/s1600/kudam.jpg" height="450" width="320" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
அந்தக் காலங்களில் நம் சித்தர்கள் செம்பு குடங்களில் தான் தண்ணீரை பிடித்து வைப்பார்கள்.</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
ஆனால் இன்றோ, நாடே நவீன மயமாகிவிட்டதால், கேன் வாட்டர், மினரல் வாட்டர் என்று பல தண்ணீர்கள் முந்திக்கொண்டு வர செம்புக் குடங்கள் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டன.</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
ஆனால், வீட்டுக்கு ஒரு செம்புத் தகடு இருந்தாலே போதும், அருமையான மினரல் வாட்டர் கிடைத்துவிடும். மாசம் நூற்றுக்கணக்கான ரூபாய் மிச்சமாகும்.</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
சித்தர்கள் தண்ணீர் செம்பு குடங்களில் பிடித்து வைப்பார்கள் ஏன் தெரியுமா?</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
செம்புப் பாத்திரத்தில் 24-மணி நேரம் குடிநீரை வைத்திருந்து பரிசோதித்துப் பார்த்ததில், மனிதர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள் எதுவும் அந்த நீரில் இல்லை என்று அந்த நிறுவனம் அறிவித்தது.</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
இந்தத் தகவல் தெரிஞ்சதிலிருந்து செம்புக் குடத்துல வெச்சிருந்துதான் தண்ணியைக் குடிக்கின்றார்கள். கிணத்துல கிடைக்கின்றத் தண்ணி, செம்புக் குடத்துக்குப் போனதும் 'மினரல் வாட்டர்' மாதிரி அருமையாக மாறிவிடுகிறதாம். செம்பு குடம் இல்லனாலும் பரவாயில்லை. ஒரு கையளவு செப்பு தகட்டை குடத்துக்குள்ள போட்டு வெச்சா கூட உங்க வீட்டுத் தண்ணி தரமானதா மாறிடும்.</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
மூணு நாளைக்கு ஒரு தரம் செம்பு தகட்டை எடுத்துப் பார்த்தா பாசி புடிச்ச மாதிரி இருக்கும். அதெல்லாம் பாக்டீரியாக்கள்தான். தகட்டைச் சுத்தமா கழுவிவிட்டு திரும்பவும் குடத்துக்குள்ள போட்டு வைக்கலாம். அந்தக் காலத்துல பல வீடுகளில் செம்புக்குடம்தான். இன்றைக்கும் சில கிராமங்களில் செம்பு குடத்தில்தான் தண்ணிர் குடிக்கிறார்கள்.</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
தாமிரம் அல்லது செம்பு பாத்திரத்தில் நிரப்பப்பட்ட தண்ணீரை குடித்தால் நாம் ஆரோக்கியமாக இருக்கலாம் என்பது பழங்காலமாக இந்தியாவில் நிலவி வரும் நம்பிக்கையாகும். பானை அல்லது குடம் வடிவத்தில் உள்ள தாமிர பாத்திரத்தில் நம் தாத்தா பாட்டி தண்ணீர் பருகுவதை நாம் கண்டிருப்போம்.</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
தாமிர பாத்திரத்தில் நிரப்பப்பட்ட தண்ணீரால் கிடைக்கும் உடல் நல பயன்களை பெறுவதற்கு பலரும் தண்ணீரை தாமிர கோப்பையில் நிரப்பி பருகுகின்றனர். ஆனால் இந்த நம்பிக்கையில் அறிவியல் சார்ந்த உண்மை ஏதேனும் உள்ளதா?</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
வாங்க பார்க்கலாம்! வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!! இந்திய பண்பாட்டின் படி, தாமிர பானையில் இருந்து தண்ணீர் குடிப்பது ஆயுர்வேதத்தின் அடிப்படையாகும். ஆயுர்வேதத்தின் பண்டைய அறிவியல் படி, உடம்பில் உள்ள மூன்று தோஷங்களான வாதம், பித்தம், கபம் போன்றவற்றை சரியான அளவில் சமநிலையுடன் வைத்திருக்க தாமிரம் உதவுகிறது. அதனால் தாமிர பானையில் இருந்து தண்ணீரை குடித்தால், உங்கள் உடலில் உள்ள இந்த தோஷங்கள் சமநிலையுடன் பராமரிக்கப்படும். இயற்கை தந்த வரப்பிரசாதமான இளநீரில் நிறைந்துள்ள நன்மைகள்!!! அறிவியலின் பார்வையில், தாமிரம் என்பது உடலுக்கு தேவையான தாமிரமாகும். </div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
இதுப்போக, தண்ணீர் மக்கி போகாமல் இருக்க தாமிரம் ஒரு எலெக்ட்ரோலைட்டாக செயல்படும். அதனால் தாமிர பாத்திரத்தில் வைத்துள்ள தண்ணீர், நாட்கணக்கில் நற்பதத்துடன் விளங்கும். தாமிர பாத்திரத்தில் வைத்துள்ள தண்ணீரை பருகுவதனால் கிடைக்கும் பல்வேறு உடல்நல பயன்கள் கீழ்வருமாறு:</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
1) பாக்டீரியாக்களை கொல்லும் தண்ணீரில் உள்ள நோய் கிருமிகளை ஒழிக்கும் குணத்தை கொண்டுள்ளது தாமிரம். முக்கியமாக வயிற்று போக்கினால் உண்டாகும் ஈ-கோலி போன்ற பாக்டீரியாக்களுக்கு எதிராக இது சிறப்பாக செயல்படும். அதனால் தாமிர பானையில் வைக்கப்பட்டுள்ள தண்ணீர் இயற்கையாகவே சுத்தமானவையாக இருக்கும்.</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
2) தைராய்டு செயல்பாட்டை ஒழுங்குப்படுத்தும் தாமிரம் என்பது அரியக் கனிமமாகும். தைராய்டு சுரப்பி சீராக செயல்பட இது அதிமுக்கியமானதாக கருதப்படுகிறது. பல நேரங்களில், தாமிர குறைபாடு இருக்கையில், தைராய்டு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாகும். தாமிர பானையில் உள்ள தண்ணீரை குடிப்பதால் உடல்நல பிரச்சனைகளை சமநிலையில் வைத்திடும்.</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
3) கீல்வாத வலியை குணப்படுத்தும் தாமிரத்தில் அழற்சி நீக்கும் குணங்கள் அளவுக்கு அதிகமாக அடங்கியுள்ளது. கீல்வாதத்தினால் மூட்டுக்களில் ஏற்படும் வலியை குணப்படுத்த இது பெரிதும் உதவுகிறது.</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
4) புண்களை வேகமாக குணப்படுத்தும் புதிய அணுக்களை உருவாக்கி அதனை வேகமாக வளரச் செய்ய தாமிரம் உதவும். இதனால் புண்கள் வேகமாக குணமாகும். இதிலுள்ள வைரஸ் நீக்கி மற்றும் பாக்டீரியா நீக்கி குணங்கள் தொற்றுக்களின் வளர்ச்சியை தடுக்கும்.</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
5) மூளை நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் மூளையில் உள்ள நரம்பணுக்களுக்கு மத்தியில் உள்ள இடைவெளிகளை பாதுகாக்க மயலின் உறைகள் அதனை மூடும். இந்த மயலின் உறைகளை உருவாக்க கொழுப்பு வகைப் பொருட்களை தொகுக்க தாமிரம் உதவுகிறது. இது போக வலிப்பு வராமலும் அது தடுக்கும்.</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
6) செரிமானத்தை மேம்படுத்தும் வயிற்றை மெதுவாக சுருக்கி விரிவாக்க ஊக்குவிக்கும் அறிய குணத்தை தாமிரம் கொண்டுள்ளது. இதனால் செரிமானம் சிறப்பாக நடைபெறும். அதனால் தான் தாமிரம் கலந்துள்ள தண்ணீரை பருகினால் ஆரோக்கியமான செரிமான அமைப்பை பெற்றிடலாம்.</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
7) இரத்த சோகையை எதிர்க்கும் நம் உடலில் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியின் அதிகரிக்க தாமிரம் உதவுகிறது. இரத்த சோகையை எதிர்க்க இரும்பு மிக முக்கியமான கனிமமாகும். இதற்கு தாமிரமும் சிறிய அளவில் தேவைப்படும்.</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
8) கர்ப்ப காலத்தின் போது: கர்ப்ப காலத்தில் உங்களையும், உங்கள் குழந்தையும் பாதுகாக்க உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி விசேஷ சவாலை சந்திக்கும். அதனால் கர்ப்ப காலத்தில் தாமிர பானையில் உள்ள தண்ணீரை குடித்தால், தொற்றுக்கள் மற்றும் நோய்வாய் படாமல் பாதுகாப்போடு இருக்கலாம்.</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
9) புற்றுநோய்க்கு எதிராக பாதுகாக்கும் தாமிரத்தில் சிறப்பான ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்கள் அடங்கியுள்ளது. அதனால் தான் புற்றுநோய் அணுக்கள் வளர விடாமல் அது பாதுகாக்கிறது. மேலும் இயக்க உறுப்புகளால் உடலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்ய இது உதவும்.</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
10) வயதாகும் செயல்முறை குறையும் தாமிரத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்கள், சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் திட்டுகளை சிறப்பாக கையாளும். கூடுதல் அளவிலான தாமிரத்தால், உங்கள் சருமம் மற்றும் முடிக்கு இயற்கையான இரத்த ஓட்டம் கிடைக்கும். </div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
</div>
<a href="http://www.nilavarai.com/" target="_blank"><span style="color: maroon;"><strong><em> இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> </em></strong></span></a> </div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7026603233712105071.post-52731278075781293212014-08-25T18:07:00.001+02:002014-08-25T22:28:52.256+02:00இன்று காலை நடந்த நல்லைக் கந்தனின் தீர்த்தோற்சவம்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://www.navakkri.com/wp-content/uploads/2014/08/nalk35.png" style="margin-left: 1em; margin-right: 1em;"><img alt="nalk35" class="aligncenter size-full wp-image-4499" src="http://www.navakkri.com/wp-content/uploads/2014/08/nalk35.png" height="200" width="300" /> </a></div>
<strong><em><span style="color: maroon;">
</span></em></strong> அராகரா முழக்கம் வானைப் பிளக்க வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தனின் தீர்த்தத் திருவிழா இன்று காலை வெகு சிறப்பாக இடம்பெற்றது. நல்லைக் கந்தனின் வருடாந்த மகோற்சவத்தின் 25 ஆவது திருவிழாவான இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் தீர்த்தோற்சவம் இடம்பெற்றது
நிழல் படங்கள் இணைப்பு
<br />
<br />
<a href="http://www.nilavatai.com/" target="_blank"><span style="color: maroon;"><strong><em> இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்
</em></strong></span></a><br />
<br />
<a href="http://www.navakkri.com/wp-content/uploads/2014/08/nalk33.png"><img alt="nalk33" class="aligncenter size-full wp-image-4498" src="http://www.navakkri.com/wp-content/uploads/2014/08/nalk33.png" height="288" width="400" /></a>
<a href="http://www.navakkri.com/wp-content/uploads/2014/08/nalk35.png"><img alt="nalk35" class="aligncenter size-full wp-image-4499" src="http://www.navakkri.com/wp-content/uploads/2014/08/nalk35.png" height="288" width="400" /></a>
<a href="http://www.navakkri.com/wp-content/uploads/2014/08/nalk36.png"><img alt="nalk36" class="aligncenter size-full wp-image-4500" src="http://www.navakkri.com/wp-content/uploads/2014/08/nalk36.png" height="288" width="400" /></a>
<a href="http://www.navakkri.com/wp-content/uploads/2014/08/nalk37.png"><img alt="nalk37" class="aligncenter size-full wp-image-4501" src="http://www.navakkri.com/wp-content/uploads/2014/08/nalk37.png" height="288" width="400" /></a><br />
நல்லைக் கந்தனின் இரதோற்சவப்பெருவிழா<br />
<strong><em><a href="http://www.nilavarai.com/?p=4129/" target="_blank"><span style="color: maroon;">
இங்கு அழுத்தவும் காணொளி நிழல் படங்கள் இணைப்பு </span></a></em></strong></div>
<a href="http://www.navakkri.com/?p=4497" target="_blank"><span style="color: maroon;"><strong><em>
</em></strong></span></a><br />
<br />
நல்லைக் கந்தனின் தீர்த்தோற்சவம்!<br />
<strong><em><a href="http://www.navakkri.com/?p=4497" target="_blank"><span style="color: maroon;">
இங்குஅழுத்தவும் முக்கிய நிழல் படங்கள் இணைப்பு </span></a></em></strong></div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7026603233712105071.post-56040866006699662392014-02-06T07:40:00.000+01:002014-02-06T07:40:03.036+01:00வாய் புண்ணுக்கு இயற்கை வைத்தியம் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-zni16Eb5pDc/UvMsN1kzYnI/AAAAAAABEa0/UsBvrciZXRE/s1600/vai0.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://2.bp.blogspot.com/-zni16Eb5pDc/UvMsN1kzYnI/AAAAAAABEa0/UsBvrciZXRE/s1600/vai0.jpg" height="224" width="320" /></a></div>
தேன், சுத்தமான நெய் அல்லது கிளிசரின் (Glycerin) ஆகியவற்றினை வாய்ப்புண் உள்ள இடத்தில் தடவுவது பலன் தரும்.
வாழைப்பழத்தைத் தயிருடன் கலந்து, காலை உணவாக உட்கொண்டால், வாய்ப்புண் மூலம் ஏற்படும் எரிச்சல் அன்று முழுவதும் மறையும்.
தக்காளிப் பழத்தை சிறு துண்டுகளாக்கி வாயில் போட்டு மென்று தின்பது வாய்ப்புண்ணை ஆற்றிவிடும்.
மிதமான சூடுள்ள நீரில் உப்பு மற்றும்எலுமிச்சை சாற்றைக் கலந்து (மவுத் வாஷ்) கொப்பளிப்பது பலன் அளிக்கும்.<br />
<br />
மஞ்சள் தூளை நீரிட்டுக் கொதிக்க வைத்து, சிறிது ஆறிய பின் மிதமான சூட்டில் வாய்க் கொப்பளித்தால் பலன்கிடைக்கும்.
மாதுளம்பழத் தோலை நீரில் கொதிக்க வைத்து, வடிகட்டிய நீரைக் கொண்டு வாய்க் கொப்பளித்தால் வாய்ப்புண் எரிச்சல் மறையும்.
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-HsB7FFkzyHM/UvMr1h_UgVI/AAAAAAABEao/wvvxcdGnH0M/s1600/vai.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://4.bp.blogspot.com/-HsB7FFkzyHM/UvMr1h_UgVI/AAAAAAABEao/wvvxcdGnH0M/s1600/vai.jpg" height="250" width="400" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-zni16Eb5pDc/UvMsN1kzYnI/AAAAAAABEaw/gN8OgL28zfs/s1600/vai0.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://4.bp.blogspot.com/-zni16Eb5pDc/UvMsN1kzYnI/AAAAAAABEaw/gN8OgL28zfs/s1600/vai0.jpg" height="280" width="400" /></a></div>
<br /></div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7026603233712105071.post-10320448821838494062013-11-11T07:35:00.000+01:002013-11-11T07:35:16.269+01:00காதலின் தண்டனை....<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-V9D3w1mSNtI/UoB5vVGGK5I/AAAAAAAA_yo/aDYUJHQvtq0/s1600/kt.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="266" src="http://4.bp.blogspot.com/-V9D3w1mSNtI/UoB5vVGGK5I/AAAAAAAA_yo/aDYUJHQvtq0/s400/kt.jpg" width="400" /></a></div>
<br />
காதலின் தண்டனை<br />
இறைவனின் தண்டனை <br />உன்னை காதலித்தது <br />காதலின் தண்டனை <br />உன்னை நான் <br />பிரிந்தது....!<br />
காதலின் மறைவிடம் <br />கனவுதான் -அதில் <br />கூட வரமறுக்கிறாய்...!<br />
நீ தந்த ரோஜாவில் <br />ஒவ்வொரு முள்ளும் <br />ரோஜாவால் வரவில்லை<br />உன்னால் வந்தது....!</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7026603233712105071.post-62866723661202284832013-10-28T19:43:00.001+01:002013-10-28T19:43:35.856+01:00தேனிலவுக்கு ஊட்டிக்குச் சென்ற இலங்கைத் தமிழர் நீர்வீழ்ச்சியில்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-IPJI_ovFqw8/Um6wOZANlPI/AAAAAAAA_Aw/siM5GFwqE-I/s1600/udi.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="301" src="http://4.bp.blogspot.com/-IPJI_ovFqw8/Um6wOZANlPI/AAAAAAAA_Aw/siM5GFwqE-I/s400/udi.jpg" width="400" /></a></div>
<br />
தேனிலவுக்கு ஊட்டிக்குச் சென்ற இலங்கைத் தமிழர் நீர்வீழ்ச்சியில் வீழ்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.<br />
<br />
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,<br />
<br />
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ரீகன் என்ற இளைஞர் தனது மனைவியுடன் தேனிலவுக்காக ஊட்டிக்கு வந்திருந்தபோது அங்கு நீர்வீழ்ச்சியின் சுழலில் சிக்கி பரிதாபமாக மரணமடைந்தார். <br />
<br />
ஜெர்மனியில் பொறியாளராக பணியாற்றி வந்தவர் ரீகன். 29 வயதான இவருக்கும் ஜான்சி என்பவருக்கும் கடந்த புதன்கிழமையன்று சென்னையில் வைத்துத் திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பின்னர் மனைவி மற்றும் உறவினர்கள் சிலருடன் ஊட்டிக்கு தேனிலவுக்காகப் போயிருந்தார் ரீகன். <br />
<br />
சனிக்கிழமை இரவு முதுமலை புலிகள் காப்பகம் சென்று பார்த்து விட்டு இரவு அங்கேயே தங்கினர். பின்னர் நேற்று ஊட்டிக்கு வந்தனர். வழியில் கல்லட்டி நீர்வீழ்ச்சியில் அனைவரும் குளிக்கப் போனார்கள். தொடர் மழை காரணமாக அங்கு பாறைகள் பாசி படர்ந்து இருந்தன. <br />
<br />
இதனால் ஒரு பாறையில் ரீகன் ஏறியபோது அது வழுக்கி கால் தடுமாறி கீழே இருந்த தண்ணீரில் விழுந்தார் ரீகன். தண்ணீர் வேகமாக போய்க் கொண்டிருந்ததாலும், சுழல் இருந்ததாலும் அதில் சிக்கிக் கொண்ட ரீகனை உறவினர்களால் காப்பாற்ற முடியாமல் போனது. <br />
<br />
தீயணைப்புத் துறைக்கும் தகவல் போனது. ஆனால் ரீகன் தண்ணீருக்குள் போய் விட்டார். தீயணைப்புப் படையினர் வந்து நீண்ட நேரம் தேடியும் ரீகனை கண்டுபிடிக்க முடியவில்லை. நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் ரீகனின் உயிரற்ற உடல் கிடைத்தது. ஈழத் தமிழர் ஒருவர் தேனிலவுக்காக வந்த இடத்தில் நீரில் விழுந்து பலியான தகவல் அறிந்ததும் மாவட்ட கலெக்டர் <br />
<br />
சங்கரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். பின்னர் ரீகனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக கோவைக்குக் கொண்டு செல்லப்பட்டது.</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7026603233712105071.post-35479039237357750882013-10-23T06:02:00.001+02:002013-10-23T06:02:31.286+02:00வித்தியாச நடனம் நிகழ்வில் பார்வையாளர்களை கவர்ந்த " <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-aV0Mk2vdaFQ/UmdKGRwIrLI/AAAAAAAA-w8/ar4OCnT8k9U/s1600/nadanam.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="293" src="http://3.bp.blogspot.com/-aV0Mk2vdaFQ/UmdKGRwIrLI/AAAAAAAA-w8/ar4OCnT8k9U/s400/nadanam.jpg" width="400" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
கனடியத் தமிழர் மத்தியில் நடத்தப்படும் நிகழ்வு எதுவாயினும் இசை , நடன நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழமையான ஒன்று தான். இதுவரை நடைபெற்ற அனைத்து நிகழ்ச்சிகளிலுமே நம் பாரம்பரிய நடனமான பரத <br />
<br />
நாட்டியத்திற்கும் , தமிழ் திரையுலகப் பிரபலங்களின் இசை நிகழ்ச்சிகளுக்குமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்தது.<br />
இந்த முறையைத் தவிர்த்து முழுமையான வர்த்தகத் திருவிழாவாக க்டந்த ஆண்டு நடைபெற்ற " Taste Of Online marketing " நிகழ்வில் இணைய <br />
<br />
சந்தைப்படுத்துதல் குறித்து நிரோதினி பரராஜசிங்கம் மாணவர்களின் வித்தியாசமான நடனம் விழாவிற்கு வந்திருந்தோர் அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது என்று கூறலாம்.<br />
<br />
இணைய விளம்பர யுக்தியில் இறங்கியுள்ள முக்கிய சமூக வலைத்தளங்களான பேஸ்புக், ட்விட்டர் , யூ-ரியூப் , கூகிள் ஆகிய அனைத்தும் தமிழ் பிசினஸ் கனெக்ஷன்ஸ் என்ற குடையின் கீழ் வருவது போன்று சித்தரிக்கப்பட்டு இதற்கெனவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஆடைகளுடன் நடனமாடினர் <br />
<br />
நாட்டிய நிகழ்விற்கென பிரத்யேக இசையமைக்கப்பட்டிருந்தது அனைவருக்கும் ஆச்சர்யமூட்டுவதாய் அமைந்தது. மொத்தத்தில் விழாவிற்கு வருகை புரிந்த அனைவரது உள்ளத்தையும் கொள்ளை கொள்வதாய் அமைந்திருந்தது இந்நாட்டிய நிகழ்வு.</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7026603233712105071.post-87176247044313611782013-10-18T22:24:00.001+02:002013-10-18T22:24:45.932+02:00கடைக்கு சிசுவின் சடலத்துடன் வந்த இளம்பெண் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-GeX0R8O6dhI/UmGY9uJDAQI/AAAAAAAA-kc/IJ1gzcqPlKE/s1600/sisu.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="244" src="http://4.bp.blogspot.com/-GeX0R8O6dhI/UmGY9uJDAQI/AAAAAAAA-kc/IJ1gzcqPlKE/s400/sisu.jpg" width="400" /></a></div>
<br />அமெரிக்காவில் பிறந்த பச்சிளம் குழந்தையின் சடலத்துடன் கடைக்கு வந்த இளம்பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.<br />அமெரிக்காவின் மன்ஹாட்டன் பகுதியில் விக்டோரியாஸ் சீக்ரெட் என்ற உள்ளாடைக் கடை உள்ளது.<br />
<br />
மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத இப்பகுதியில், திருடர்களை கண்டுபிடிப்பதற்காகவே பொலிஸ் அதிகாரிகள் பணியாற்றி வந்தனர்.<br />
இந்நிலையில் நேற்று 17 வயது மதிக்கத்தக்க இளம் பெண்கள் இருவர் கடைக்கு வந்துள்ளனர்.<br />
<br />
அவர்கள் கொண்டு வந்த பையிலிருந்து துர்நாற்றம் வரவே, பொலிசார் சோதனையிட்டுள்ளனர்.<br />
அப்போது, ஒரு பெண்ணின் பையில் பச்சிளம் சிசு ஒன்று இருந்ததை பார்த்து அதிர்ந்து போயினர்.<br />
<br />
அந்தப் பெண்களில் ஒருவர், ஒருநாள் முன்னதாகத்தான் இதனைப் பிரசவித்ததாகவும், அதனை என்ன செய்வது என்று தெரியாமல் இவ்வாறு கையில் தூக்கிக்கொண்டு செல்வதாகவும் கூறியுள்ளார்.<br />
அந்தக் குழந்தை பிறந்தபோது உயிருடன் இருந்ததா? என்பது குறித்த விபரம் தெரிவிக்கப்படவில்லை.<br />
<br />
அவர் கொடுத்த முகவரியில் இருந்த தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டும் எந்தவித தகவலும் கிடைக்கப் பெறவில்லை.<br />
மற்றொரு பெண் கொடுத்த முகவரியில் தொலைபேசி எண் கொடுக்கப்படவில்லை.<br />
<br />
இந்த இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர், பிரசவித்ததாகக் கூறப்பட்ட பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.<br />
அவரது பையில் இருந்த சிசுவின் சடலம் பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.<br />
<br />
இறப்பிற்கான காரணம் தெரிந்தபின்னரே அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று நியூயார்க் நகர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்<br /> </div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7026603233712105071.post-38022311656096744472013-10-03T12:23:00.000+02:002013-10-03T12:23:16.221+02:00நாம்உண்ணும்உணவால் உண்டாகும் உடல் மாற்றம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-UcYETBM3qLA/Uk1Ek2KKcUI/AAAAAAAA9so/DhBOI7X3O7Q/s1600/marakkari0.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="400" src="http://4.bp.blogspot.com/-UcYETBM3qLA/Uk1Ek2KKcUI/AAAAAAAA9so/DhBOI7X3O7Q/s400/marakkari0.jpg" width="345" /></a></div>
<br />
உணவு 35 வயதாகும் உங்களைப் பார்த்து யாராவது ‘உங்களுக்கென்ன 40 வயசிருக்குமா’ எனக் கேட்டால் எப்படிப் பதறிப் போவீர்கள்? உண்மையான வயதை நிரூபிக்க எப்படியெல்லாம் தவிப்பீர்கள்? ‘என்னைப் பார்த்து அப்படிக் கேட்டுட்டாங்களே…’ என எத்தனை நாள்கள் தூக்கமின்றி மாய்ந்து போவீர்கள்? அதே நியாயம்தானே உங்கள் பிள்ளைகள் விஷயத்திலும்..? 8 வயதுப் பெண்குழந்தை 12 வயதுக்கான வளர்ச்சியுடன் <br />
<br />
நின்றால்? 10 வயது ஆண் குழந்தை, பூனைமுடி மீசையுடன் நெடுநெடுவென உயர்ந்து நின்றால்? ‘அவ அப்படியே அவங்கப்பாவை மாதிரி… அதான் கிடுகிடுன்னு வளர்ந்துட்டா’ என்றும், ‘ஆம்பிளைப் பசங்க இப்படித்தான்… சீக்கிரம் வளர்ந்துடுதுங்க’ என்றும் ஏன் சமாதானப்படுத்திக் கொள்கிறீர்கள்?<br />
இந்தத் தலைமுறைக் குழந்தைகள் ரொம்பவே பாவம்! பின்னே… பிறந்தது<br />
<br />
முதல் 12 வயது வரை அனுபவிக்க வேண்டிய மழலைப்பருவத்தை வெகு சீக்கிரம் தொலைத்துவிட்டு, வேக வேகமாக பதின்ம வயதுக்குள் தள்ளப்படுகிற அவர்கள் பாவம்தானே? மழலையைத் தொலைத்துவிட்டு, மளமளவென அதிகரிக்கிற பிள்ளைகளின் வளர்ச்சிக்கு முழுக்காரணம் அவர்களது உணவுப்பழக்கம்! ஊட்டத்தின் அடிப்படையில் உணவுகளைத் தேர்ந்தெடுக்காமல், சுவையின் அடிப்படையில் சாப்பிட்டுப் பழகியதன் விளைவு!<br />
<br />
13 வயதின் தொடக்கத்தைத்தான் டீன் ஏஜ் என்கிறோம். இன்றோ பெண் குழந்தைகளும் சரி, ஆண் குழந்தைகளும் சரி, அதற்கு முன்பாகவே டீன் ஏஜின் மாறுதல்களை உணர்கிறார்கள். பெண் குழந்தைகள் 8, 9 வயதிலேயே பூப்பெய்துகிறார்கள். ஆண் குழந்தைகளுக்கோ 10 வயதுக்கு முன்பே குரல் உடைகிறது… முகப்பரு வருகிறது… மீசை அரும்புகிறது.<br />
பெண் குழந்தைகளுக்கு ஈஸ்ட்ரோஜென் அதிகமுள்ள உணவுகளையும், ஆண் பிள்ளைகளுக்கு ஆன்ட்ரோஜென் அதிகமுள்ள உணவுகளையும் <br />
<br />
கொடுப்பதன்பிரதிபலன்கள்தான் எல்லாம். 25 வயதில் ஒரு ஆணோ, பெண்ணோ திருமணம் முடிப்பதாக வைத்துக்கொள்வோம். அவர்களுக்கு 35 அல்லது 37 வயதாகும் போது, 10 வயதில் மகனோ, மகளோ இருப்பார்கள். 35க்குப் பிறகு பல பெற்றோருக்கும் உணர்வு நரம்புகள் பலவீனமடைகின்றன. செத்துப்போன நாக்கு, காரசாரமாகக் கேட்கிறது. தமது தேவைக்காக அதிக காரம், மசாலா, புளிப்பு சேர்த்த உணவுகளைச் சாப்பிடுகிற பெற்றோர், <br />
<br />
அவற்றையே பிள்ளைகளுக்கும் பழக்குகிறார்கள். பிஞ்சு உள்ளங்களில் பெரிய மனித தோரணை துளிர்விடுகிறது. உணவால் உண்டாகும் உடல் மாற்றம் ஒரு பக்கம், புறநிலை மாற்றங்கள் இன்னொரு பக்கம் என எல்லாம் சேர்ந்து, அவர்களை அறியாத வயதில் புரியாத தவறுகளைச் செய்யத் தூண்டுகின்றன<br />
<br />
.சரி… இதற்கெல்லாம் என்னதான் தீர்வு? உணவுமுறை மாற்றம் மட்டுமே! காலை உணவுக்கு வாரம் இருமுறை வெறும் பழங்களைக் கொடுத்துப் பழக்குங்கள். மதிய உணவில் சாதத்தின் அளவைக் குறைத்து, பருப்பு மற்றும் பழம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். இரவு உணவு 8 மணிக்குள் முடியட்டும். அதில் கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி, பூண்டு, புதினா <br />
<br />
சேர்த்தரைத்த சட்னி கட்டாயம் இடம் பெறட்டும். இரவில் பிள்ளைகளுக்கு பால் கொடுக்கும் பெற்றோருக்கு ஒரு எச்சரிக்கை! உங்கள் குழந்தை சராசரியைவிடக் குறைவான எடையுடன் இருந்தால் மட்டுமே பால் தரலாம். சாதாரண எடை இருந்தால் பால் தேவையில்லை. குழந்தைகளுக்கு எளிதில் செரிக்கக்கூடிய உணவுகளையே கொடுங்கள். 90 சதவிகிதம் சைவ <br />
<br />
உணவாகவே இருக்கட்டும். நிறைய தண்ணீர் குடிக்கிற பழக்கத்தை ஏற்படுத்துங்கள். நாளொன்றுக்கு 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிக்கும் பிள்ளைகளுக்கு துரித உணவு மோகம் குறைவது நிச்சயம். சீரகம் சேர்த்துக் கொதிக்க வைத்த தண்ணீர் இன்னும் உன்னதம். கரிசலாங்கண்ணிக் கீரை அடை, உணவுப் பொடி, சிவப்பு அவல் உப்புமா இவை <br />
குழந்தைளுக்கு ,அவசியம்<br />
<br />
அதிக காரம், மசாலா, புளிப்பு சேர்த்த உணவுகளைச் சாப்பிடுகிற பெற்றோர், அவற்றையே பிள்ளைகளுக்கும் பழக்குகிறார்கள். இதனால் பிஞ்சு உள்ளங்களில் பெரிய மனித தோரணை துளிர்விடுகிறது. உணவால் உண்டாகும் உடல் மாற்றம் ஒரு பக்கம், புறநிலை மாற்றங்கள் இன்னொரு பக்கம் என எல்லாம் சேர்ந்து, அவர்களை அறியாத வயதில் புரியாத தவறுகளைச் செய்யத் தூண்டுகின்றன.<br />
<br />
கேரள மக்கள் கல்வியறிவிலும் கலைத்திறன்களிலும் முன்னணி வகிக்க, அவர்கள் தினசரி எடுத்துக்கொள்கிற சீரகத் தண்ணீரும் ஒரு வகையில் காரணம். நுட்ப உணர்வுகளைத் தூண்டி, சிந்தனையை மேம்படுத்தும் சக்தி அதற்கு உண்டு என்றால் நம்புவீர்களா? பிஞ்சிலே பழுக்க வைக்கிற பாவச் செயலை உணர்ந்து, இனியாவது குழந்தைகளுக்கு முழுமையான மழலைப் பருவத்தை அனுபவிக்கிற சுதந்திரத்தைக் கொடுங்கள் பெற்றோர்களே..!<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-JFu74GN22-k/Uk1C7oZpvQI/AAAAAAAA9sg/OzR_0NGQyek/s1600/marram.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="210" src="http://1.bp.blogspot.com/-JFu74GN22-k/Uk1C7oZpvQI/AAAAAAAA9sg/OzR_0NGQyek/s400/marram.gif" width="400" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-8XPNO3_m-gw/Uk1FDMyU4hI/AAAAAAAA9sw/gyRlNVhn-a4/s1600/sutthikarikkum.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="300" src="http://1.bp.blogspot.com/-8XPNO3_m-gw/Uk1FDMyU4hI/AAAAAAAA9sw/gyRlNVhn-a4/s400/sutthikarikkum.jpg" width="400" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7026603233712105071.post-87197389969422980902013-09-28T00:23:00.003+02:002013-09-28T00:23:50.263+02:00கதிர்காம தேவாலயத்துக்கு பூட்டு 2 ஆம் திகதி வரை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-bmp7BF_u24Y/UkYFVjX437I/AAAAAAAA9Zw/JFPIIA9PCSc/s1600/kathirkamam.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="257" src="http://1.bp.blogspot.com/-bmp7BF_u24Y/UkYFVjX437I/AAAAAAAA9Zw/JFPIIA9PCSc/s400/kathirkamam.jpg" width="400" /></a></div>
<br />
கதிர்காம தேவாலயம் நாளை பகல் பூஜையின் பின்னர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி வரை மூடப்படவுள்ளது.<br />
இதனை கதிர்காம தேவாலய பஸ்நாயக்க நிலமே சசீந்திர ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.<br />
கதிர்காமம் கிரிவெஹர ரஜமகா விகாரையில் விகாராதிபதி மற்றும் ஊவா வெல்லச பீடாதிபதி கலாநிதி அளுத்வெவ சோரத நாயக்க தேரர் காலமானதை அடுத்தே தேவாலயம் மூடப்படவுள்ளது.</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7026603233712105071.post-14932411652893358572013-09-20T08:06:00.000+02:002013-09-20T08:06:14.283+02:00மனிதர்களை வெல்ல நினைக்காதீர்கள் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-9zI6Dvj4iok/UjvlrColU4I/AAAAAAAA818/v9HLFY4kTw0/s1600/vitthai.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="http://3.bp.blogspot.com/-9zI6Dvj4iok/UjvlrColU4I/AAAAAAAA818/v9HLFY4kTw0/s400/vitthai.jpg" width="400" /></a></div>
<br />எந்நாளும் மனிதர்களை வெல்ல நினைக்காதீர்கள் <br /> தோல்வியை மட்டும் வெல்லவேண்டுமென்று நினையுங்கள் </div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7026603233712105071.post-11676462084445586122013-09-16T23:52:00.001+02:002013-09-16T23:52:55.417+02:00 நிர்க்கதி நிலை: 56 இலங்கையர்கள் நாடு திரும்பினர் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-vSRRFLj8wa8/Ujd9hxeVV4I/AAAAAAAA8m4/SgeodmxdcSc/s1600/mkn.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="257" src="http://4.bp.blogspot.com/-vSRRFLj8wa8/Ujd9hxeVV4I/AAAAAAAA8m4/SgeodmxdcSc/s400/mkn.jpg" width="400" /></a></div>
<br />மத்தியகிழக்கில் தொழில்நிமித்தம் மத்தியகிழக்கிற்கு சென்று அங்கு நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 56 இலங்கைப் பயணியாளர்கள் மீண்டும் நாட்டுக்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்.<br />
<br />
இன்று காலை 7 மணியளவில் 3 விமானங்களில் இவர்கள் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.<br />
இவ்வாறு நாடு திரும்பியோரில் பெண்கள் மற்றும் ஆண்களும் அடங்குகின்றனர்.<br />
<br />
சவுதி அரேபியாவிலிருந்து 33 பேரும், கட்டாரிலிருந்து 8 பேரும், ஜோர்தானிலிருந்து 15 பேரும் இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.<br />
நாடு திரும்பியுள்ளோரில் 1 ஆண் மற்றும் 2 பெண்கள் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தற்போது அங்கொடை மனநோயாளிகள் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.<br />
<br />
இதேவேளை மற்றையோருக்கு பணம் வழங்கி அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்ப வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் நடவடிக்கையெடுத்துள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7026603233712105071.post-26961192840330966092013-09-10T22:54:00.000+02:002013-09-10T23:07:39.593+02:00இவ்வளவு தூசியும் கண்ணுக்குள் ?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-ICWkDLCc5UQ/Ui-G1LAswiI/AAAAAAAA8OQ/e0TmpZL1DJ0/s1600/kan0.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="246" src="http://4.bp.blogspot.com/-ICWkDLCc5UQ/Ui-G1LAswiI/AAAAAAAA8OQ/e0TmpZL1DJ0/s400/kan0.jpg" width="400" /></a></div>
<h1>
ஒரு மனுஷனுக்கு கண்ணுக்குள்ள இவ்வளவு தூசியும், அழுக்கும் இருக்குமா ? அதை நாம் நம்ப முடியாத முறையில் வெளியே எடுக்கும் இந்த பாட்டியின் திறமை அபாரம் ஆனா பாட்டி எந்த ஊருன்னு தான் தெரியவில்லை!</h1>
<h1>
ஊருன்னு தான் தெரியவில்லை!<br /><br /><code><iframe frameborder="0" height="400" src="https://www.facebook.com/video/embed?video_id=535478566508210" width="500"></iframe></code></h1>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7026603233712105071.post-41668651392820990532013-09-09T22:05:00.001+02:002013-09-09T22:05:54.497+02:00பாலம் உடைத்து வீழ்ந்ததால் தொழிலாளர்கள் 10பேர் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-mx9cWd2Xvs4/Ui4p0IW9FwI/AAAAAAAA8JQ/z9OIzo90iXA/s1600/balam.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="257" src="http://1.bp.blogspot.com/-mx9cWd2Xvs4/Ui4p0IW9FwI/AAAAAAAA8JQ/z9OIzo90iXA/s400/balam.jpg" width="400" /></a></div>
<br />
<br />தலவாக்கலை, செங்கிலேயர் தோட்டம், கிலேன மேரா (சின்னகொத்தமல்லி) பிரிவில் பாலம் ஒன்று உடைந்து விழுந்தமையினால் 10ற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.<br />
இது தொடர்பில் மேலும், தெரியவருவதாவது:<br />
<br />
கிலேன மேரா, பிரிவில் நேற்று முன்தினம் மாலை 4.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.<br />
<br />
குறித்த பாலமானது, தேயிலை மடுவத்தை அண்மித்து உள்ளமையினால், அதில் வரிசையாக சென்றே சம்பள நிலுவை, தேயிலை தூள் என்பவற்றை மக்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். கோப்பி பயிற்செய்கை காலத்தில் அமைக்கப்பட்ட இப்பாலத்தின் இரும்பு தூண்கள் பழுதடைந்த நிலையில் இருந்துள்ளன.<br />
mmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm<br />
இந்நிலையிலேயே, நேற்று முன்தினம் தேயிலைத் தூள் பக்கற்றுகள் வாங்குவதற்காக பாலத்தில் மக்கள் வரிசையில் நின்று கொண்டிருந்த போது, பாலம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.<br />
<br />
விபத்தில் காயங்களுக்கு உள்ளாகிய 10ற்கும் மேற்பட்ட மக்கள் தலவாக்கலை லிந்துல பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று ஒருவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7026603233712105071.post-56599877257325255792013-09-03T08:51:00.001+02:002013-09-03T08:51:07.065+02:00அதிமுகவில் இணைந்த பிரபல நாட்டுப்புற பாடகி அனிதா குப்புசாமி <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-h_GSDw5zmZE/UiWGzMHNmmI/AAAAAAAA7mE/k_VDH8VFCHQ/s1600/anittha.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="280" src="http://4.bp.blogspot.com/-h_GSDw5zmZE/UiWGzMHNmmI/AAAAAAAA7mE/k_VDH8VFCHQ/s400/anittha.jpg" width="400" /></a></div>
<br />
பிரபல நாட்டுப்புறப் பாடகி அனிதா குப்புசாமி இன்று ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார். <br />
அனிதா குப்புசாமி அடிப்படையில் இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர். பீகார் மாநிலம்தான் இவரது பூர்வீகம். <br />
பிரபல நாட்டுப் புறக் கலைஞரும், ஆய்வாளரும், பாடகருமான குப்புசாமி மீது காதல் கொண்டு இருவரும் காதல் மணம் புரிந்தனர். <br />
நாட்டுப்புறப் பாடல்கள் மட்டுமல்லாமல் கர்நாடக இசையிலும் புலமை பெற்றவர் அனிதா குப்புசாமி. அதில் எம்.ஏ பட்டமும் பெற்றுள்ளார். <br />
நாட்டுப்புறப் பாடல்கள், பக்திப் பாடல்கள், மெல்லிசை என அனைத்து வகையான பாடல்களையும் இனிமையான குரலில் பாடும் வல்லமை படைத்தவர். <br />
கணவர் புஷ்பவனம் குப்புசாமியுடன் இணைந்து பல கச்சேரிகளை நடத்தி வருகிறார். <br />
தற்போது ஜெயா டிவியில் நிகழ்ச்சி நடத்தி வரும் அனிதா குப்புசாமி இன்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். <br />
அதேபோல பாமகவில் முன்பு முக்கியத் தலைவராக இருந்து பின்னர் விலகிய பேராசிரியர் தீரனும் அதிமுகவில் இன்று இணைந்தார். முன்னாள் திமுக அமைச்சரான கோமதி சீனிவாசனும் தனது கணவரோடு அதிமுகவில் இணைந்துள்ளார்.</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7026603233712105071.post-52192679958153715612013-08-29T21:57:00.000+02:002013-08-29T21:57:03.050+02:00 காளி கோயிலில் மிருக பலிக்கு தடை!- நீதிமன்றம்?? <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-iH8r57ZJ-LI/Uh-nXKG7jJI/AAAAAAAA7SE/b_xCnXChMrQ/s1600/bali.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://4.bp.blogspot.com/-iH8r57ZJ-LI/Uh-nXKG7jJI/AAAAAAAA7SE/b_xCnXChMrQ/s1600/bali.jpg" height="300" width="400" /></a></div>
<br />
இலங்கையில் சிலாபத்தில் உள்ள முன்னேஸ்வரம் பத்திரகாளி ஆலயத்தில் மிருக பலி கொடுப்பதை சட்டவிரோதமானது என்று அறிவித்துள்ள இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றம், அதனை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.<br />
தேசிய சங்க சம்மேளனம் என்னும் அமைப்பு உட்பட சில பௌத்த அமைப்புக்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த போதே நீதிமன்றம் இந்த தடை உத்தரவை வழங்கியது. <br />
தகுந்த அனுமதியைப் பெறாமல் மிருக பலி யாகத்தை இந்த ஆலயம் செய்வதனால், வன விலங்குகளை பாதுகாப்பதற்கான சட்டம் மீறப்படுவதாகக் கூறியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. <br />
இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம், வனவிலங்குகளை பாதுகாப்பதற்கான பொதுச் சட்டம் இதனால் மீறப்படுவதாக தீர்ப்பளித்தது. <br />
எந்தவொரு சமயத்தை பின்பற்றுவதற்கு நாட்டில் உள்ள பிரஜைகளுக்கு உரிமை இருப்பதாகக் கூறிய நீதிபதி சிசிர டீ ஆப்ரு, ஆனால், அதற்காக பொதுச்சட்டங்களை மீறமுடியாது என்று கூறினார். <br />
இந்தத் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்வது குறித்து ஆராய்வதாக ஆலயத்தின் சார்பிலான சட்டத்தரணி ஒருவர் தெரிவித்துள்ளார்</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7026603233712105071.post-14224835910022940782013-08-28T17:30:00.001+02:002013-08-28T17:30:12.951+02:00உயிரிழந்தாக கருதப்பட்ட மகன் திரும்பி வந்த தருணம்: மனதை உருக்கும் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-KEMeB26nBzc/Uh4XVpx2uVI/AAAAAAAA7MA/Ot_RcZ8ALl8/s1600/uiyir.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="269" src="http://4.bp.blogspot.com/-KEMeB26nBzc/Uh4XVpx2uVI/AAAAAAAA7MA/Ot_RcZ8ALl8/s400/uiyir.png" width="400" /></a></div>
<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
உயிரிழந்தாக கருதப்பட்ட மகன் திரும்பி வந்த தருணம்: மனதை உருக்கும் <br />
சிரியாவில் அரச படைகள் அண்மையில் நடத்தியதாகக் கூறப்படும் இரசாயனத் தாக்குதலில் உயிரிழந்து விட்டதாக கருதப்பட்ட தனது மகன் உயிருடன் இருப்பதனை தெரிந்துகொண்ட தந்தையின் உணர்வினைக் காட்டும் காணொளி இணையத்தில் வெளியாகி பார்ப்பவரின் மனதை உருக்கியுள்ளது.<br />
சிரியாவின் தென்மேற்கு நகரான சமால்காவில் வைத்தே இக்காணொளி பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.<br />
சுமார் 7நிமிடங்கள் ஓடக்கூடிய இக்காணொளியானது இணையத்தில் வேகமாக பரவிவருகின்றது.<br />
வொஷிங்டன் போஸ்டின் மெக்ஸ் பிஸ்ஸரே இக்காணொளியை முதற்தடவையாக கண்டுபிடித்துள்ளார்.<br />
தற்போது இக்காணொளியானது பல இலட்சக்கணக்கான தடவை பார்க்கப்பட்டுள்ளது</div>
{காணொளி,}
<iframe allowfullscreen="" frameborder="0" height="338" src="//www.youtube.com/embed/uP012gncXbo?rel=0" width="450"></iframe></div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7026603233712105071.post-57249534768533031002013-08-23T15:37:00.000+02:002013-08-23T15:37:14.737+02:00இலவச அழைப்புக்களை பேஸ்புக் மூலமாக மேற்கொள்வதற்கு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-HxWjBjQco7o/UhdjGfDgtCI/AAAAAAAA6yQ/2bYK-8CFoCg/s1600/fac.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="250" src="http://1.bp.blogspot.com/-HxWjBjQco7o/UhdjGfDgtCI/AAAAAAAA6yQ/2bYK-8CFoCg/s400/fac.jpg" width="400" /></a></div>
<br />
முன்னணி சமூகவலைத்தளமாக விளங்கும் பேஸ்புக் நிறுவனம் அண்மையில் iPhone பயனர்களுக்கான இலவச அழைப்புக்களை ஏற்படுத்தும் பேஸ்புக் மெசஞ்சர் எனும் வசதியை அறிமுகப்படுத்தியிருந்தது.<br />
<br />
நண்பர்களுடன் இலவச அழைப்புக்களை ஏற்படுத்தி மகிழ்வதற்கு பேஸ்புக் தளத்தின் சட் செய்யும் பகுதியின் வலது பக்க மேல் மூலையில் காணப்படும் ”i” எனும் ஐகானை அழுத்தி அழைப்பினை ஏற்படுத்தவேண்டிய நண்பரை தெரிவு செய்ய வேண்டும். அதன் பின்னர் இலவச அழைப்பிற்கான பொத்தானை அழுத்தியவுடன் உங்கள் நண்பருடன் தொடர்பு ஏற்படுத்தப்படும்.facebook-front_1796837b<br />
இவ்வசதியினை பெற்றுக்கொள்வதற்கு உங்கள் நண்பரும் iPhone – இல் பேஸ்புக் மெசஞ்சர் அப்பிளிக்கேஷனை நிறுவியிருத்தல் வேண்டும்.</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7026603233712105071.post-68042396017210701092013-08-21T17:18:00.001+02:002013-08-21T17:18:39.434+02:00கன்னித்தன்மை மாணவிகளுக்கு பரிசோதனை: எதிர்ப்பு <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-gKaARxbdv2o/UhTaQPUVhDI/AAAAAAAA6sQ/FcKtjmaOg9k/s1600/kanni.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="280" src="http://3.bp.blogspot.com/-gKaARxbdv2o/UhTaQPUVhDI/AAAAAAAA6sQ/FcKtjmaOg9k/s400/kanni.jpg" width="400" /></a></div>
<br />இந்தோனேஷியாவில் மாணவிகளுக்கு கன்னித்தன்மை பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளது.<br />இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் உள்ள பிரபுமுலிக் மாவட்டத்தில் உயர்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது.<br />
இங்கு பயிலும் மாணவிகளுக்கு அடுத்த ஆண்டு முதல் கன்னித்தன்மை பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளதாக அம்மாகாண கல்வி அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.<br />
இதுகுறித்து கல்வி அதிகாரி முகமது ரஷீத், திருமணத்திற்கு முன்பாக செக்ஸ் உறவை தடுப்பதற்கும், விபசாரத்தால் மாணவிகள் பாதிக்கப்படுவதை தடுப்பதற்காகவும் இது போன்ற திட்டம் ஒன்றை அடுத்த ஆண்டு முதல் செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.<br />
இது மனித உரிமைகளுக்கு எதிரானது என பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் ஏராளமானோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.<br />
இதுகுறித்து மாகாண கல்வி அதிகாரி விடோடோ கூறுகையில், மாணவிகளுக்கு தேவையான எவ்வளவோ நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் இருக்கும் போது, இது போன்ற பரிசோதனைகள் தேவையற்றது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியதும் அந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளது என்று அறிவித்துள்ளார். <br />
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7026603233712105071.post-84114268405680931042013-08-20T01:10:00.001+02:002013-08-20T01:10:05.150+02:00 மேலோங்கும் உடல் உறுப்பு ஊழல் ஜேர்மனில் !!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-T7GWf_sNG5s/UhKltKlI39I/AAAAAAAA6mA/m7c9uCOeZXw/s1600/udal.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="280" src="http://1.bp.blogspot.com/-T7GWf_sNG5s/UhKltKlI39I/AAAAAAAA6mA/m7c9uCOeZXw/s400/udal.jpg" width="400" /></a></div>
<br />ஜேர்மன் நாட்டில் உடல் உறுப்புகள் தானம் செய்வதில் ஊழலானது மேலோங்கி காணப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.<br />ஜேர்மனில் உள்ள கோட்டிங்கன்(Göttingen) பல்கலைக்கழக மருத்துவமனையில் இதுவரை 11 உடல் உறுப்பு ஊழலானது நடைபெற்றுள்ளது.<br />
மேலும் இந்த மருத்துவமனையின் அனிமேன்(Aiman O) என்ற மருத்துவர் தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு தவறான உடல் உறுப்பு பாகங்களை வைத்து அறுவை சிகிச்சை செய்த குற்றத்திற்கு ஆளாகியுள்ளார்.<br />
இதுவரை தானம் செய்யப்பட்ட கல்லீரலை உறுப்புகள் பொருந்தாத நோயாளிகளுக்கு பொருத்தியதால் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.<br />
இவர் மீதான குற்றம் உறுதிசெய்யப்பட்டால் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என்று கருதப்படுகிறது.<br />
தற்போது ஜேர்மனியில் 12,000 நோயாளிகள் உடல் உறுப்புகளுக்காக காத்திருக்கின்றனர்.<br />
ஆனால் உடல் உறுப்பு தானத்தில் இவ்வாறான குளறுபடிகள் நடந்து வருவதால் தானம் செய்பவர்களின் எண்ணிக்கையானது ஜேர்மன் நாட்டில் குறைந்து வருகிறது</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7026603233712105071.post-57002540526572920952013-08-18T15:26:00.001+02:002013-08-18T15:26:38.951+02:00இப்படியும் ஒரு கொடூரமா? கடைக்கு சென்ற மனைவியை சுட்டுக் கொன்ற கணவர் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<table border="0" cellpadding="0" cellspacing="0" id="nin_full" style="width: 100%px;"><tbody>
<tr><td id="heading"><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-tfJjMGb5qCQ/UhDLexMd3RI/AAAAAAAA6gg/WSuskzmADR4/s1600/gan.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="280" src="http://3.bp.blogspot.com/-tfJjMGb5qCQ/UhDLexMd3RI/AAAAAAAA6gg/WSuskzmADR4/s400/gan.jpg" width="400" /></a></div>
<br />
தன்னிடம் அனுமதி பெறாமல் கடைக்கு சென்ற மனைவியை, கணவர் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.<br />ஆப்கானிஸ்தானின் சஹர் தாரா மாவட்டத்தை சேர்ந்த கொடைடாட் என்பவருக்கு மனவியும், இரு குழந்தைகளும் உள்ளனர்.<br />
சம்பவ தினத்தன்று கணவர் கொடைடாட்டுக்கு சொல்லாமல் கடைக்கு சென்றுள்ளார் அவரது மனைவி.<br />
இவர் வெளியில் சென்றுள்ளதை கொடைடாட்டின் நணபர்கள் பார்த்து தெரிவித்து விட்டனர்.<br />
உடனடியாக வீடுக்கு வந்த கொடைடாட், ஆத்திரம் தாங்காமல் துப்பாக்கியை எடுத்து சுட்டுக் கொன்றுள்ளான்.<br />
இதில் சம்பவ இடத்திலேயே மனைவி துடிதுடிக்க பலியானார்.<br />
இத்தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார், கொடைடாட்டை தேடி வருகின்றனர்</td></tr>
<tr><td id="date"></td></tr>
<tr><td id="full"> </td></tr>
</tbody></table>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7026603233712105071.post-43856977650861017172013-08-17T23:33:00.001+02:002013-08-17T23:33:18.386+02:00யாழில் கட்டுப்பாட்டை இழந்த ஊர்தி!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-t1PP94rWS8E/Ug_reyTNo8I/AAAAAAAA6eQ/YtmK6gPUffQ/s1600/yal.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="296" src="http://4.bp.blogspot.com/-t1PP94rWS8E/Ug_reyTNo8I/AAAAAAAA6eQ/YtmK6gPUffQ/s400/yal.png" width="400" /></a></div>
<br />
யாழ்.ஏ-9 வீதி நாவற்குழிப் பகுதியில் இன்று காலை வேக்கட்டுப்பாட்டை இழந்த பிக்கப் வாகனம் வீதியினை விட்டு விலகி தடம் புரண்டடுள்ளது.<br />
மேற்படிச் விபத்துச் சம்பவத்திற்கு உள்ளான பிக்கப் வாகனம் பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளபோதும் பிக்கப் வானத்தினை செலுத்திவந்த சாரதி தெய்வாதினமாக உயிர்தப்பியுள்ளார்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
இன்று அதிகாலை யாழ்ப்பாணத்தில் இருந்து சாவகச்சேரிப் பகுதிக்குச் சென்று கொண்டிருந்த குறித்த வாகனம் நாவற்குழிப் பாலத்தின் வழுக்கும் தன்மை காரணமாக நிலைதடுமாறி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது என்று மேலும் தெரியவந்துள்ளது.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-1wvdIR7OFW0/Ug_rqOvsW7I/AAAAAAAA6eU/n1VgBCwq2Cg/s1600/yal0.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://4.bp.blogspot.com/-1wvdIR7OFW0/Ug_rqOvsW7I/AAAAAAAA6eU/n1VgBCwq2Cg/s1600/yal0.jpg" /></a></div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7026603233712105071.post-41486518384058127342013-08-15T07:51:00.001+02:002013-08-15T07:51:42.340+02:00 பெண்மீது பாலியல் பலாத்காரம் : ஆபத்தான நிலையில்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-3SRMAYQ29VY/UgxsWxqb9bI/AAAAAAAA6NE/Zf1SwxmYF7g/s1600/baliyal.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="257" src="http://2.bp.blogspot.com/-3SRMAYQ29VY/UgxsWxqb9bI/AAAAAAAA6NE/Zf1SwxmYF7g/s400/baliyal.jpg" width="400" /></a></div>
<br />
கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலகப் பிரிவில் வினாசியோடை கிராமத்தில் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு ஆபத்தான நிலையில் சவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.<br />
38 வயதுடைய இந்தப் பெண் மீது சீருடை அணிந்த இருவரே பாலியல் பலாத்காரம் மேற்கொண்டுள்ளனர். தனது குடும்ப வருமானத்திற்காக பனையோலையில் பொருட்கள் செய்து விற்கும் இந்தநப் பெண் நேற்று முன்தினம் மாலை 4.30 மணியளவில் வழமைபோன்று பனை ஓலை எடுப்பதற்காக சென்றவேளையில் சீருடை அணிந்த இருவர் தமது முகங்களை துணியால் மறைத்துக்கட்டியிருந்த நிலையில் பெண் மீது பலாத்காரம் புரிந்த பின்னர் தப்பிச் சென்றுள்ளனர்.<br />
சம்பவத்தை அடுத்து கடும் இரத்தப் போக்குடன் பூநகரி வைத்தியசாலையில் இனுமதிக்கப்பட்ட இப் பெண் இரத்தப் போக்கு கட்டுப்படாத நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக சாவகச்சேரி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7026603233712105071.post-67299613130961001192013-08-14T08:20:00.002+02:002013-08-14T08:20:49.429+02:00 இலட்சக்கணக்கில் பண மோசடி செய்த நைஜீரியப் பிரசை?? <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-tIMk_Yh5ApI/UgshrPXQEgI/AAAAAAAA6Iw/g6bXyi0PnKc/s1600/vilanku0.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="269" src="http://2.bp.blogspot.com/-tIMk_Yh5ApI/UgshrPXQEgI/AAAAAAAA6Iw/g6bXyi0PnKc/s400/vilanku0.jpg" width="400" /></a></div>
<br />
<br />கோடிக்கணக்கான ரூபா பணத்தை அதிர்ஷ்ட இலாபச்சீட்டின் மூலம் பெற்றுள்ளீர்கள் எனக்கூறி பலரிடம் இலட்சக்கணக்கான ரூபா பணத்தை மோசடி செய்த நைஜீரியாவைச் சேர்ந்த ஒருவர் யாழ்ப்பாணத்திலுள்ள வீடொன்றில் வைத்து கொழும்பு குற்றத்தடுப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.<br />
கைது செய்யப்பட்ட இந் நைஜீரியப் பிரசை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் யுவதி ஒருவரைத் திருமணம் முடித்து வசித்து வந்த நிலையில் இத்தகைய சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக விசாரணையின் போது தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.<br />
பலரதும் தொலைபேசி இலக்கங்களை பத்திரிகை விளம்பரங்கள் மூலம் தெரிந்துகொண்டு அவர்களுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி வெளிநாட்டு, அதிர்ஷ்ட இலாபச்சீட்டின் மூலம் உங்களுக்கு ஒரு கோடி ரூபா பணம் கிடைத்துள்ளதாகவும் தான் இலங்கைக்கு வெளிநாட்டு லொத்தர் சபையால் நியமிக்கப்பட்ட முகவர் எனவும் கூறி அவர்களிடம் இருந்து பல இலட்சம் ரூபா பணத்தை இவர் மோசடி செய்துள்ளார். <br />
குறித்த சந்தேக நபர் இதேபோல் முன்னரும் பலரை மோசடி செய்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்தவர் என காவல்துறையினர் தெரிவித்தனர்</div>
Unknownnoreply@blogger.com0