10/4/13

: ஓட்டுநருக்கு தலை வெட்டி தண்டனை ?


சவுதி அரேபியாவை சேர்ந்த தலால்பின் பயஷ் அல்ஷெம்மாரி(40) என்பவர் கார் பந்தய போட்டியில் மிகவும் ஆர்வமுடன் பங்கேற்றுள்ளார்.
அப்பொழுது எதிர்பாரதவிதமாக இவருடைய கார் உடன் போட்டியிட்டவர்களின் காரில் மோதியதில் அதில் இருந்த 3 பேர் அடிபட்டு இறந்துள்ளனர். இதனால் அவரை பொலிசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர்.
நீதிமன்றம் அவரது தலையை துண்டித்து மரண தண்டனையை நிறைவேற்றும்படி உத்தரவிட்டுள்ளது. அதை தொடர்ந்து தலால்பின் பயசின் தலையை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த தகவலை உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக